மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாபி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிரஞ்சீவி. இது அவரது நடிப்பில் உருவாகும் 154-வது படமாகும்.

இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

விரைவில் படத்தின் பூஜையை நடத்தி பணிகளைத் தொடங்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.