சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ரஜ கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்

நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக ருதுரஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளாரவிரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள  உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. நாளைய முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

சென்னை சூப்பர் கிங் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்க உள்ளார்,

தற்போது  கேப்டன்  தோனி பதிவியிலிருந்து விலகியது தெரிய வந்துள்ளது. அணியில்  தோனி அணியில் முக்கிய வீரராக செயல்பட உள்ளார். ஏற்கனவே 5 முறை தோனி தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை  கைப்பற்றியது குறிப்பிடத்தகுந்ததது