சென்னை:
டிசம்பர் மாத ரேஷன் பொருட்களைப் பெற நாளை டோக்கன் விநியோகம் தொடங்குகிறது.

நாளொன்றுக்கு 225 அட்டைகளுக்கு மிகாமல் வாடிக்கையாளர் வாங்கிக்கொள்ள ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் ஒன்றாம் தேதி வரை வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்றும், இரண்டாம் தேதி முதல் பொருட்கள் விநியோகம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.