புதுச்சேரி: 
புதுச்சேரி மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி  வழங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 786 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதுச்சேரியில் 23 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் 10 பேர் என மாநிலம் முழுவதும் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி  வழங்கியுள்ளது.