சென்னை:
னியார் வாகனங்களில் காவல் பெயர் பலகைகளை நீக்க வேண்டும்: என்று காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், அரசு வாகனங்கள் தவிர தனியார் வாகனங்களில் காவல் பெயர் பலகைகளை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.