கோவையில் கம்யூனிஸ்டு தலைவர்  கோட்சே குறித்து பேசியபோது, இடைமறித்த காவல்துறையினரின் செயல்பாடு மற்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது குறித்தும் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.