மதுவை ஒழிக்க….

மதுவை ஒழிக்க…… ஊரெங்கும் போராட்டங்கள்..! வன்முறை சம்பவங்கள்…. காவல்துறை நடவடிக்கை… கட்சிகளின் போராட்டம்… தலைவர்கள் கைதுப்படலம்…! என்ன நடக்கிறது…? பொதுமக்களுக்கு ஒன்றும் புரியவில்லை…!! இத்தனை நாட்களாய் எங்கே போயின இந்த அக்கறை..? சுயநலமா…? பொதுநலமா..? இந்த போராட்டங்களால் மதுவை ஒழிக்க முடியுமா..?…

உண்மையான அஞ்சலி !!

இந்தப் பெயரை கேட்டவுடன் குழந்தைகளும் விரும்பும்…! இளைஞர் கூட்டம் ஓடிவரும்… நமக்கு உற்சாகம் தரும் சக்தி… நமை தேடி வருகிறது என்று..!! தனது கடமை முடித்து சென்று விட்டார்…!! கோடிகளை சம்பாதித்து சொத்துக்கள் சேர்க்கவில்லை…!! கோடான..கோடி மக்களின் இதயங்களில் நீங்கா… இடம்பெற்ற…

83 வயது இளைஞனே!

கனவுகள் வரும்போதெல்லாம் உந்தன் நினைவுகள் தான் முதலில் வரும்..! 83 வயது இளைஞனே! சுறுசுறுப்பில் நீ, எறும்பை தோற்கடித்தாய்..! ஞானத்தில் பல ஞானிகளை, தோற்கடித்தாய்..! அடக்கத்தில் இந்த பூமியை, தோற்கடித்தாய் ..! பலத்தால் உலக நாடுகளை, தோற்கடித்தாய்..! அறிவால் அந்த விண்வெளியையும்,…

சில…

சில வார்த்தைகள் உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கும் பிடுங்க முடியா அம்பைப் போல்… சில மௌனங்கள் திட நெஞ்சையும் வீழ்த்தி விடும் உடைப்பெடுத்த வெள்ளம் போல்.. சில நினைவுகள் அவ்வப்போது சிலிர்க்க வைக்கும் இடைவெளி விட்டுக் கேட்கும் பாட்டைப் போல்..

நட்பு..!!!

  ஒவ்வொறுவர் வாழ்விலும் நட்பு எனும் உறவு நன்மையும் தீமையும் செய்கிறது….! பள்ளி…கல்லூரி நட்பு விளையாட்டு…சந்தோசம் என்று செல்லும்….! சிறந்த நட்பு …ஆயுள் முழுவதும் நீடிக்கும்….! அலுவலக நட்பு….. சற்று கடினமானது….. ஆராய்ந்து அறிய வேண்டியது….! வார்த்தைகள்…விஷயங்கள் பேசும் போது….என்ன சொல்கிறோம்..…

காணவில்லை !!!

  உரல் இல்லை , உலக்கையில்லை ஊரெங்கு தேடினும் அம்மியில்லை அதிலிருந்த குழவி இல்லை அழகுமிகு ஆட்டுக்கல் காணவில்லை அந்நாளின் பாக்குவெட்டி ,பானைச்சட்டி பழம்பெருமை பாத்திரங்கள் போனதெங்கே பாராய் தம்பி தாழைமடல் குடையில்லை தங்க நகை தரத்தினிலே நிறைவில்லை தாயவளோ மம்மி…

இளமை,,

பதினைந்து ரூபாய் டையில் சிரிக்கிறது இளமை,,,!!!! கூறு போட்டு விற்க வந்ததும்தான் தெரிந்தது விற்பது பிண்டமென்று !!!   – பல்லடம் செல்வராஜ்

பயங்கரமான காதல் கதை

ரெமு-சிமி காதலர்கள்அதிலும் தத்தம்து பேஸ்புக்-மொபைல் பாஸ்வேர்டுகளை ஒளிவுமறைவின்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு அவர்களின் காதல் வெளிப்படையானது.இதில் சிமி அரசியல் அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கும் முக்கிய புள்ளியின் ஒரே செல்ல மகள். ரெமு வின் பெற்றோர்–சிமியின் தந்தையளவிற்கு முக்கவில்லை எனினும்,தன் சொந்த உழைப்பில்…

மழை

மழை பெய்தது….பெரியதாய்…! குடை கொடுத்தான்…நண்பன்…! என் உடை நனைந்தது…. என் உடலும் நனைந்தது…! என் மனம் மட்டும் ….நனையவில்லை…!! குடையில் ஓட்டைகள் …. அவன் மனதில் அல்ல….!! -அ.முத்துக்குமார்

நாளை அதிகாலை இரண்டரை மணிக்கு பூமி அழியப் போகிறது.

ஹப்பிள் டெலஸ்கோப்பில் இருந்து வந்த அந்த குறுஞ்செய்தி–ஒட்டு மொத்த இஸ்ரோவின் அட்ரீனளையும் ஏகத்திற்கும் ஏற்றியது. ஷிட்…பகவானே…பாப்ப்ரே ..என்று பல வசனங்கள் பறந்தன. “இதென்ன டாக்டர்..புது கூத்து?” மோகன் மனதில் இருந்த பதட்டம் வாய்-கண்கள்-கைகள் என அனைத்திலும் தெரிந்தது. “எஸ்..இட்ஸ் ட்ரூ…இந்த பூமி…