குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் (பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ) அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.

எம்.ஆர்.ராஜகோபால், நாகசாமி, ஞானம்மாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் வாசுதேவன் ஆகியோர் பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.