சென்னை,

டிகரும் முன்னாள் எம்.பியுமான ஜேகே .ரித்தீஷ மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேகே ரித்தீஷ் போலி ஆவணங்கள் அளித்து, ரூ2.75 கோடி மோசடி செய்து விட்டதாக கெருகம் பாக்கத்தைச்சேர்ந்த ஆதிநாராயணன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார். புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக ரித்திஷ் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.