மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தென்மாநிலங்களை மோடி அரசு புறக்கணித்து வருகிறது. இது சமூக அநீதி என ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது.