1998 ஆம் ஆண்டு மம்மூட்டி, தேவயானி, மனோரமா, ரஞ்சித் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோரது நடிப்பில், மறுமலர்ச்சி பாரதி இயக்கத்தில், ஹென்றியின் தயாரிப்பில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 14 சனவரி 1998 இல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் திரைப்படம்.

இது படையாச்சி எனும் சமுதாயத்திற்கான நல்லெண்ண நோக்கத்தை கொண்ட இப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த படத்திற்கான விருது (1998) கிடைத்தது.

காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி).

அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முனைப்பில் அந்த சமூகத்தினர் உள்ளனர் .

இது குறித்து விமல் வர்மா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் . அதில் மறுமலர்ச்சி இரண்டாம் பாகம் ப்ரீ ப்ரொடக்ஷனுக்கு தயாராக உள்ளது என்று கூறியிருந்தார் .

https://www.youtube.com/watch?v=TBK7OiRxjfg&feature=youtu.be

இந்நிலையில் நேற்று எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்தாள் முன்னிட்டு இப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் .