கோலிவுட்டில் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடக்கவில்லை. ஆனால் படத்தை திரையிடுவது ஒடிடி தளத்தில், தியேட்டரிலா என்பது முதல் பல பிரச்னைகள் நடந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் திரைபடங்களின் தற்போது திரைப்பட விநியோக உரிமை விவகாரமும் இதில் இணைந்திருக்கிறது. இதுவரை கோலிவுட் படங்களின் விநியோக உரிமை என்பது 9 ஏரியாக் களாக இருந்து வருகிறது. இனி அதனை 24 ஏரியாக்களாக பிரிக்க ஆலோசனை நடக்கிறது. 9 ஏரியாக்கல் 24 ஏரியாக்களாக் எப்படி பிரிக்கலாம் என்று பட்டியலிட்டி ருக்கிறார் உறுமின் பட தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன். அது வருமாறு:
தமிழ், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்௧ள், கவனத்திற்கு தயாரிப் பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை இது நாள் வரை ஒன்பது ஏரியாவாக வினியோகஸ்திற்கு விநியோக ௨ரிமை கொடுத்திருந்தோம், இனி கீழ்கண்டவாறு இருபத்தி நான்கு ஏரியாவாக விற்கலாம் என பல தயாரிப்பாளர், வினியோகஸ் தர்களின் ஆலோசனைப்படி பட்டியலில் இனைத்துள்ளேன்.

1.கோவை
2.திருப்பூர்
3.ஈரோடு

4.திருச்சி
5.தஞ்சாவூர்
6.புதுக்கோட்டை

7.சேலம்
8.நாமக்கல்
9.தர்மபுரி
10.கிருஷ்ணகிரி

11.மதுரை
12.திண்டுக்கல்
13.இராமநாதபுரம்

14.திருநெல்வேலி
15.தூத்துக்குடி

16.செங்கல்பட்டு
17.திருவள்ளுர்
18.காஞ்சிபுரம்

19.வேலுார்
20.திருவண்ணாமலை

21.விழுப்புரம்
22.கடலூர்

23.பாண்டிச்சேரி

24.சென்னை(சிட்டி)
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.