நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஆதித்யா தாக்கரே பெயரை சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கோடு இணைத்ததாகக் கூறப்படும் தொலைக்காட்சி சேனல்கள் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. முன்னதாக சிவசேனா மந்திரி திரு.அத்வானில் இந்த சேனல்களை காவல்துறையினர் அணுகுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வேண்டுமென்றே பரப்பிய செய்தி சேனல்கள் மற்றும் குழு உறுப்பினர்கள், எந்தவொரு வடிவத்திலும் ஆதாரங்களை வழங்கும்படி கேட்கப்படுவார்கள் அல்லது கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என கூரப்பப்டுகிறது .