புதுடெல்லி:
ந்தியாவில் மேலும் 2,109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், இந்தியாவில் மேலும் 2,109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21,406-ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.