சென்னை: மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! NEET அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவச் செல்வங்களே! மனம் தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்! NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! என தெரிவித்துள்ளார். அவர் பேசும் வீடியோ….