தூத்துக்குடி: தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனுதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாவிட்டது.  திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷணன் 85,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. ஆர்.எம் .ராதாகிருஷ்ணனை வீழ்த்தி அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை தன்வசமாக்கியுள்ளார்.