சென்னை:

சென்னையில் நாளை (22ந்தேதி) மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரத்தை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்து உள்ளது.  மின்சார பணிகளை மேற்கொள்ளவும், அதன் பராமரிப்பை எளிதாக்குவதற்காக, புதன்கிழமை (நாளை)  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டான்ஜெட்கோ (Tangedco) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தம்பரம், மேலூர் மற்றும் மாத்தூர் பகுதிகளில் மின்சாரம் (Power Shutdown) நிறுத்தப்படும் என்றும், ஒருவேளை பணிகள் முன்னதாக முடிந்தால் மதியம் 2 மணிக்கு முன்னர் மின்சாரம் மீண்டும் செயல்படத்தப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
மேலூர் வட்டாரம்:

மின்ஜூர் நகரம், டி.எச் சாலை, தேராடி தெரு, சீமாபுரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வொயல், புதுபேடு, நந்தியாம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திபட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கோண்டகரை, பாலிபுராமி.
தாம்பரம் மற்றும் சிட்லபாக்கம் வட்டாரம்:
ராகவேந்திர சலை, சிட்லபாக்கம் 3 வது பிரதான சாலை, ராமநார் தெரு, பொன்னியம்மன் நகர் மற்றும் எம்.எம்.டி.ஏ நகர், கட்டபொம்மன் தெரு.
மாத்தூர் வட்டாரம்:
சின்னா சாமி நகர், எம்எம்டிஏ 1 வது மற்றும் 2 வது பிரதான சாலை, ஓமலுமேடு தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள் கோயில் தெரு, தொலைத் தொடர்பு நகர், பெரியா மாத்தூர், புது நகர், மஞ்சம்பாக்கம் எரிகாரை, பார்வதிபுரம், தொழில்துறை தோட்டம் வெத்ரி நகர், தனலட்சுமி நகர், செட்டிமேடு.
மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.