கோவை:

ஈஷா யோகா மையத்தில் நடந்த ஆதியோகி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் முதல்வரும், பிரதமரும் தனிமையில் சந்தித்து பேசினர். என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.