சென்னை:
ள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை போல இன்று நகர சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று காலை நகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் 6ம் வார்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.