சென்னை:

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக உரிமைகள், விவசாயகளின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.