திருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ
திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த தீப திருவிழாவில்,…
திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த தீப திருவிழாவில்,…
பழனி : பழனி மலை முருகன் கோயில் அருகே அப்பர் தெருவில் உள்ள ஒரு திரையரங்கின் உரிமையாளர் நடராஜன் நில தகராறு காரணமாக இரண்டு பேர் மீது…
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆலங்குடியில் உள்ள குரு பரிகார ஸ்தலமான…
எடின்பர்க் : ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்ன்ஸ் மற்றும் அயர் யுனைடெட் அணிகளுக்கு இடையே கடந்த இருதினங்களுக்கு முன் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…
சென்னை : சென்னை பள்ளிக்கரணை ராஜலக்ஷ்மி நகரில் இன்று மாலை கனமழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நீருக்கு அடியில் சாலை போடும் திட்டமோ…
பெங்களூரு : டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம்,…
நொய்டா : ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று…
அக்ரா : விநாயக சதுர்த்தி விழா இந்தியாவில் குறிப்பாக மும்பையில் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. விதவிதமான வடிவிலும் அமைப்பிலும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு பல்வேறு கோயில்களின் முன் வைத்து…
சென்னை : ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்து கொண்ட இணையதளப் பயிற்சிக் கூட்டம் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை…
புதுடெல்லி : “இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள்” என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் தமிழக இயற்கை & யோகா மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். கடந்த…