பத்திரிகையாளரை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்… ஆளுநர் மாளிகையை நோக்கி நாளை பேரணி
ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை…