“பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்.. ஆனால் மக்களை மறந்துவிட்டார்!” ராகுல்காந்தி விமர்சனம்
லக்னோ: “பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்.. ஆனால், இரண்டுக்கும் இடையில் இருக்கும் மக்களை மறந்துவிட்டார் என உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ்…