ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் ராஜஸ்தான் – ஜெய்சால்மரில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர்.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் முதன்முறையாக விபத்தில் சிக்கியது.