5மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கடிதம்…
சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு…