Category: TN ASSEMBLY ELECTION 2021

வேலூரில் இருந்து காலாவதியான 9000 ஈவிஎம் இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு…

வேலூா்: வேலூரில் இருந்து காலாவதியான 9000 ஈவிஎம் (வாக்குப்பதிவு இயந்திரங்கள் – எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா்…

திமுக கூட்டணியில் மா.கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதி: இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது…

சென்னை: திமுக கூட்டனியில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம்…

வன்னியர்களுக்கு அநீதி இழைத்தவர் யார் ?

வன்னியர்களுக்கான அரசியல் உரிமையை, இந்திய தேசிய விடுதலைக்கு பின்னான காலம் தொட்டே அதன் தலைவர்கள் நிர்ணயம் செய்தார்கள். திரு ராமசாமி படையாச்சியார் மற்றும் திரு M.A. மாணிக்கவேலு…

தொகுதிகள் பட்டியல் வரும் முன்பே மதுரையில் பாஜக பிரசாரம் : அதிர்ச்சியில் அதிமுக

மதுரை பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகும் முன்பே மதுரை தெற்கு தொகுதியில் பாஜக துணைத் தலைவர் மகாலட்சுமி பிரசாரம் தொடங்கி உள்ளார். வரும் ஏப்ரல் 6…

பெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா?

விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான…

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? வைகோ

சென்னை: தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மார்தட்டி வந்த மதிமுக, தற்போது, 6 தொகுதிகளுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…

11ஆவணங்கள் வாக்களிக்க அனுமதி; வாக்காளர் சீட்டுக்கு அனுமதி கிடையாது! தேர்தல் ஆணையம் 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால், குறிப்பிட்ட, புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவித்துள்ளதுடன், வாக்காளர்…

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக கூறப்படுகறிது. இந்த 6 இடங்களிலும் மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவடையாத நிலையில்,…

5மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கடிதம்…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு…