Category: TN ASSEMBLY ELECTION 2021

திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா

திருச்சி திமுக கூட்டணி சார்பாக பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மமக தலைவர் ஜவாஹிருல்லா கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முதல்வர் வந்தாரா?: முக ஸ்டாலின் கேள்வி

மேட்டுப்பாளையம் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முதல்வர் பழனிச்சாமி வந்தாரா என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் வரும் 6…

தமிழக அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்பட்ட டிஎஸ்பி சஸ்பெண்ட்

திருப்பத்தூர் தமிழக அமைச்சர் கே சி வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஆறாம் தேதி அன்று தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்…

அரசியல் கட்சி பிரச்சாரங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல், காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல்…

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக சென்னையில் 324 வழக்குகள் பதிவு, 43 ரவுடிகள் கைது…

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் மட்டும் விதிமீறல்கள் தொடர்பாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 43 ரசவுடிகள்…

தேர்தல் ஆணைய தடை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: முதல்வரின் தாயார் குறித்து அவதூறாக பேசியதால், திமுக எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ள நிலையில்,…

முதல்வரின் தாயார் குறித்து அவதூறு: ஆ.ராசா பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை!

சென்னை: தமிழக முதல்வரின் தாயார் குறித்து அருவறுப்பான முறையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம்…

சொந்த ஊரான திருவெண்காட்டில் உதயசூரியனுக்கு வாக்கு வேட்டையாடிய துர்கா ஸ்டாலின்…

சீர்காழி: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது சொந்த ஊரான சீர்காழி அருகே உள்ள சொந்த ஊரான திருவெண்காட்டில்…

1.31 லட்சம் தபால் வாக்குகள்: அரசு ஊழியர்கள் மே 2ந்தேதி காலை 8 மணி வரை வாக்களிக்கலாம்! தேர்தல் ஆணையர்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.31 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டு உள்ளதாகவும், அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் மே 2ந்தேதி காலை 8 மணி வரை பெறப்படும்…

தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் வாக்காளர்கள் பலவிதம்

தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் வாக்காளர்கள் பலவிதம் – வழிப்போக்கன் தேர்தலின் போது வாக்குச்சாவடியில் தனது வாக்கை வேறொரு நபர் ஏற்கனவே பதிவிட்டு விட்டால், இழந்த உரிமையை…