நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…!
டெல்லி: நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுவரை 15வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,…