தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு – 15/03/2022
சென்னை தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 35,555 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 35,555 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் மயம் ஆக்கப்படுமா என்ற மதிமுக எம்பி வைகோவின் கேள்விக்கு, தனியார் மயம் ஆக்கப்படாது மத்திய பாதுகாப்புத்துறை…
டெல்லி: நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுவரை 15வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,…
டில்லி இந்தியாவில் 7,01,773 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,568 பேர்…
சென்னை: ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை தொடக்கம், இலங்கைத் தமிழர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி, கல்வித்துறை ஒப்பந்தம், வாரிசுதாரருக்கு வேலை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
டெல்லி: இந்தியாவில் 12-14 வயது சிறார்களுக்கும் 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…
டெல்லி: கொரோனா இழப்பீடு பெற போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம், சிஏஜி விசாரணைக்கு உத்தரவிடலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,503 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.…
வாஷிங்டன்: அமெரிக்f முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவரே டிவிட் மூலம் தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை கடந்த இரு…
சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910…