சென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனாதொற்று பாதிப்பு…
சென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க வேண்டும் என அந்த பகுதியைச்சேர்ந்த கோடீஸ்வர…
டெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப் பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு…
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் 80வயதான…
மதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்தாக தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவும்,…
சென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய…
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குனர் உட்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகம்…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 10 மணி நிலவரப்படி, 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர், அபராதம் வசூலிப்பு ரூ.10 கோடியை…
சென்னை: கொரோனா தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த திமுக…