Category: News

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராத வசூல் 11 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிம் வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை 11 கோடியை தாண்டி உள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம்…

கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்…

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல், அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது…

ஜெ.அன்பழகன் மறைவு: கவர்னர் பன்வாரிலால், முதல்வர் நாராயணசாமி, கி.வீரமணி உள்பட தலைவர்கள் இரங்கல்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளரு மான ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால்,…

கொரோனா தீவிரம்: மாநில எல்லைகளை மூடியது ராஜஸ்தான்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவில் தீவிரமாகி உள்ளதால், மாநில எல்லைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின்…

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.…

10/06/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆயிரத்து 545ஆக உயர்ந்துள்ளது. தற்போது…

தாலி கட்டியதும்  ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை..

தாலி கட்டியதும் ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை.. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும், விருதுநகரில் உள்ள ஆர்.ஆர்.பகுதியைச் சேர்ந்த பானு என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு…

கொரொனாவின் ஊற்றுக்கண்ணை மீறிய மும்பை பாதிப்பு : மக்கள் பீதி

மும்பை கொரோனாவின் ஊற்றுக்கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகரை விட மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்…

சென்னையில் முழு ஊரடங்கு என்பது வதந்தி… ராதாகிருஷ்ணன் விளக்கம்…

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வெளியாகும் செய்திகள் வதந்தி என சென்னை கொரோனா தடுப்பு சிறப்புஅதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.…

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் (வயது 62 ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…