Category: News

சலூன், சலவை, தையல் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதிஉதவி… ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்

அமராவதி: கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை தொலைத்துளைள துணி துவைத்தல் பணி செய்யும் சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டும் சலூன் தொழிலாளர்கள், துணி தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு தலா…

ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா… தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் அரசு…

236 இறப்புகள் பதிவுசெய்யவில்லை: கொரோனா இறப்புகளை குறைத்து கூறி தில்லுமுல்லு செய்யும் தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள், இறப்புகள் அதிகமாகி வரும் நிலையில், அதுகுறித்து உண்மையான விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிடாமல் மறைந்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 236…

11/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 4ஆயிரத்தை கடந்தது ராயபுரம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…

கொரோனா பாதித்த  தாயார் பிழைத்தார்… மகன் இறந்தார்..

கொரோனா பாதித்த தாயார் பிழைத்தார்… மகன் இறந்தார்.. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு நிற்கும் நிலையில், அங்குள்ள போலீஸ்காரர்களும் பெரும் அளவில் உயிர் இழப்பைச்…

இரத்த வகையை பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு மாறலாம் : ஆய்வு தகவல்

லண்டன் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதல் உலக அளவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,87,155 ஆக உயர்ந்து 8107 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74.46 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,705 உயர்ந்து 74,46,229 ஆகி இதுவரை 4,18,137 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,705…

கொரோனா துயரத்தின் இடையே சிறு ஆறுதல் : முதன்முறையாக 1000க்கும் மேற்பட்டோர் குணம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கம்முனு இருப்பவனும் சாவான்.. களத்தில் இருப்பவனும் சாவான்…

நோய் தொற்று ஆபத்து என்று நன்கு தெரிந்திருந்தும் மருத்துவத் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர், இவர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தரும் வருவாய்த்துறையினர் என ஏகப்பட்ட தரப்பினர்…