Category: News

ஏழுமலையான தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி…

திருப்பதி: கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது அங்கு உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு…

முடி வெட்டனுமா, அழகு நிலையம் போகனுமா…. ஆதாரையும் எடுத்துட்டுப்போங்க…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் தவிர மற்ற பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், ஆதார் விவரங்களைச்…

சென்னையில் கொரோனா தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அதை தடுப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர்…

கொரோனா நிலவரம்: இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3வது முறையாக இன்று சந்தித்து விளக்கம் அளிக்க…

திருச்சியில் கொரோனாவுக்கு முதல் பலி…

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு…

கோவை அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை இலவச உணவு… அமைச்சர் வேலுமணி ஏற்பாடு

கோவை: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு மே 31ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு, நேற்று (ஜூன் 1ந்தேதி) மூதல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டதுபோல உணவுகள்…

நோ இலவசம்: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் கட்டணம் வசூலிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் ஜூன 1ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால், அம்மா உணவகங்களில், இனிமேல் இட்லி ஒரு ரூபாய்,…

3ஆயிரத்தை எட்டும் ராயபுரம்: 02/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் 02/06/2020 கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3ஆயிரம் எட்டும் நிலையில் உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,923…