திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி!
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நலையில், திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நலையில், திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
பீஜிங்: கொரேனா வைரஸ் பிறப்பிடமாக திகழ்ந்த சீனாவில், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.…
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அவருடன்…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விதிகளை மீறுவோரை கண்காணிக்க டிரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 4,80,838 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது ரூ. 13,60,16,335 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று காலை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3லட்சத்து 80ஆயிரத்து 532 ஆக உள்ளது. பலி…
சென்னை: “எனக்கு கொரோனா இல்லை; நான் மருத்துவமனையிலும் இல்லை; தனிமைப்படுத்தபடவும் இல்லை; எனக்கு காய்ச்சல் சரியாகி விட்டது!” என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று (19/06/2020) காலை 10 மணி நிலவரப்படி கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர்…
டில்லி கொரோனா தொற்றில் இருந்து குணம் அடையும் விகிதம் அகில இந்திய அளவில் 52.96% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.…
சென்னை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நேற்று…