Category: News

அரசு பணிக்கு வரும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கிரினிங் டெஸ்ட் கட்டாயம்… உத்தவ்தாக்கரே

மும்பை: அரசு பணிகளுக்கு திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் ஆணையம்… அடுத்த மாதம் ஆலோசனை..

டெல்லி: தமிழ்நாட்டில் 16வது சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளை தொடங்க அகில இந்திய தேர்தல்…

திரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்புக்கு மகாராஷ்டிரா அரசு பச்சைக்கொடி…

மும்பை: மகாராஷ்டிராவில், திரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்புக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது…

10ம் வகுப்பு மாணவர்களின் வீடு தேடிச்செல்லும் தேர்வு ஹால் டிக்கெட்…

சென்னை: தமிழகத்தில் பல்வேறு கொரோனா சர்ச்சைகளுக்கிடையில் அறிவிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

ராயபுரத்தில் 2,737 ஆக உயர்வு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நேற்று உச்சபட்சமாக 1149 பேருக்கு தொற்று பரவியது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது…

வடமாநிலத்தவரோடு டிஷ்ஷும் சேர்ந்து போயிடிச்சி…. புலம்பும் ஓட்டல்காரர்கள்…

ஓட்டல்களில் சென்று உணவருந்தும் அனுபவம் இனி வித்தியாசமானதாக இருக்கப்போகின்றது. அரசு வரும் 8-ம் தேதியிலிருந்து ஓட்டல்களை திறக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது. அதன்படி குளிர்சாதன பெட்டிகளை இயக்கக்கூடாது.…

வேலையை காப்பாற்றிக்கொள்ள வேறு வழி? வீடுவீடாய் அலையும் ஆசிரியர்கள்…

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக அந்தந்த கல்வி ஆண்டுகள் தொடங்கு முன் ஆசிரியர்கள் வீடு வீடாக விசாரணைக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது சென்னை, திருவள்ளுவர் மற்றும்…

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள்.. பேக்கேஜ்களில் முடிவடைகின்றன..

கொரோனா ஊரடங்கு திருமண அமைப்பாளர்களின் வியாபாரத்தை முற்றிலும் சிதைத்து விட்ட நிலையில் தற்போது தங்களின் வியாபாரத்தை மீண்டும் தொடங்க புதுவிதமான யோசனைகளுடன் களமிறங்கியுள்ளனர் இவர்கள். “ரெண்டு மாசமா…

மகிழ்ச்சி: 4மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத்தொடங்கின…

சென்னை: 5வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இன்றுமுதல்…

இந்தியாவில் நாளுக்கு நாள் உச்சமடையும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் பாதிப்பு, 230 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 230 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…