சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா…
சென்னை: சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் சென்னையில் அதிதீவிரமடைந்து உள்ளது.…
சென்னை: சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் சென்னையில் அதிதீவிரமடைந்து உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில்…
பிராசிலயா: பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று மிகத்தீவிரமடைந்து உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி…
ஒட்டாவா ஒருவருக்கு திடீரென கண்கள் சிவந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனக் கனடா நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இருமல், ஜலதோஷம், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,95,812 ஆக உயர்ந்து 12,970 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 14,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,80,516 உயர்ந்து 87,50,501 ஆகி இதுவரை 4,61,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,516…
சென்னை: சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 38327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், இன்று (19/06/2020 6 PM)…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 3வது நாளாக 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என்று மமாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள்…