ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை…
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,484 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,450 ஆக உயர்ந்து 14,015 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 13,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,38,844 உயர்ந்து 91,80,744 ஆகி இதுவரை 4,73,482 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,844…
சென்னை: சென்னையில் இன்று (22ந்தேதி) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் மொத்த வழக்கு 17ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னை…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 2,710 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொர்ந்து மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியது சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில், அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலேயே அதிக சோதனை நடத்தப்படும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் மாநிலம் முழுவதும் சுழற்றியடித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 2,710 பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86…