செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் கொரோனாபாதிப்பில் 2வது இடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, திருவள்ளுர் மாவட்டத்தில்…