வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை… அமைச்சர் கே.சி.வீரமணி
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டத்தில் நேற்று 149 பேருக்கு கொரோனா…