சென்னையில் குறைந்து வரும் கொரோனா.. இன்று 1,203 பேர் மட்டுமே பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…
தேனி: தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.…
சேலம்: சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வெளி மாநிலம் சென்று வந்ததை அவர் மறைத்ததால், அந்த பகுதியைச் சேர்ந்த 21…
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வந்த ஸ்ரீபெரும்புதூர்…
கொல்கத்தா: நாட்டில் கொரோனா பரவ இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பொது நிகழ்ச்சியில் அவர்கள்மீது பழி சுமத்தி மதத்துவேசத்தை பரப்பிய மேற்குவங்க பாஜக பெண் எம்.பி லாக்கெட் சாட்டர்ஜிக்கு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7, 19 ,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக…
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 425 பேர் பலியானதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை யில் உலகில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோ கொரோனா நோயை கட்டுப் படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ்…
சென்னை: தமிழகத்தில் ஆவணங்கள் பதிவுக்காக பெறும் முன்பதிவு டோக்கன்கள் மாற்றம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது- ‘இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ…