Category: News

கொரோனா தீவிரம்: ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!

தேனி: தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.…

சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது வழக்கு பதிவு…

சேலம்: சேலத்தில் 21பேருக்கு கொரோனா பரவ காரணமானவர்மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வெளி மாநிலம் சென்று வந்ததை அவர் மறைத்ததால், அந்த பகுதியைச் சேர்ந்த 21…

26 நாட்கள் சிகிச்சை: அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்..

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வந்த ஸ்ரீபெரும்புதூர்…

மக்களிடையே மதத்துவேசத்தை பரப்பிய மேற்குவங்க பாஜக பெண் எம்.பிக்கு கொரோனா…வீடியோ

கொல்கத்தா: நாட்டில் கொரோனா பரவ இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பொது நிகழ்ச்சியில் அவர்கள்மீது பழி சுமத்தி மதத்துவேசத்தை பரப்பிய மேற்குவங்க பாஜக பெண் எம்.பி லாக்கெட் சாட்டர்ஜிக்கு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,19,665 ஆக உயர்வு… பலி 20,160 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7, 19 ,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக…

24 மணி நேரத்தில் 425 இறப்புகள்… கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 425 பேர் பலியானதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை யில் உலகில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

இம்ப்ரோ சித்த மருந்து குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆயுஷ்க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோ கொரோனா நோயை கட்டுப் படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ்…

ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை மாற்றம் செய்ய முடியாது! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஆவணங்கள் பதிவுக்காக பெறும் முன்பதிவு டோக்கன்கள் மாற்றம் செய்ய முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது- ‘இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1111…

நெல்லையில் கொரோனா தீவிரம்: ஊழியர் பாதிப்பால் மனோன்மணியம் பல்கலைக்கழகம் 3 நாள் மூடல்!

நெல்லை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. அதே போல பலி எண்ணிக்கை மொத்த…