கொரோனா தீவிரம்: ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!
தேனி: தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.…