Category: News

இன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…

இன்று மேலும் 3,756 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…

பிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்

சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா இரட்டிப்பாகும் நாட்கள்

சென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. முதல் இடத்தில்…

கொரோனா பணி மாணவிக்கு காதல் தொல்லை: சென்னை மாநகராட்சி என்ஜினீயர் அதிரடி சஸ்பெண்ட்…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம், தனது சம்பளத்தை கூறி, காதல் வலை வீசிய மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கொரோனாதொற்று…

100 விழுக்காடு மக்கள் ஒத்துழைப்பு தந்தால், 100 விழுக்காடு மீண்டு வர முடியும்… அமைச்சர் உதயகுமார்

சென்னை: பொதுமக்கள் 100 விழுக்காடு ஒத்துழைப்பு தந்தால், 100 விழுக்காடு கொரோனா தொற்றில்இருந்து மீண்டு வர முடியும் என்று சென்னையில் கொரோனா பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார்…

சென்னையில் கொரோனா பாதிப்பு 11.87 சதவிகிதமாக குறைந்துள்ளது… எஸ்.பி.வேலுமணி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…

லாக்டவுன் விதி மீறல்: இதுவரை 8,23,488 பேர் கைது…அபராதம் வசூல் 17, 37,57,276 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கியதாக, இதுவரை 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக ரூ. 17, 37,57,276 கோடி வசூலாகி உள்ளதாகவும் தமிழக…

ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்

ஐதராபாத் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முயற்சி ஐதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குத் தடுப்பு…

கொரோனா தீவிரம்: மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதையொட்டி, கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்று பரவலை…