Category: News

கொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு

டில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று வரை 9.07…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.07 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,07,645 ஆக உயர்ந்து 23,727 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 28,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,32,29,331 ஆகி இதுவரை 5,74,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,95,514 பேர் அதிகரித்து…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை…

சென்னையில் படிப்படியாக குறையும் பாதிப்பு… இன்று 1,140 பேருக்கு கொரோனா …

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்1,140 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை…

தமிழகத்தில் இன்று 4,328 பேர், மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…

ஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா உறுதி!

அமராவதி: ஆந்திர மாநில துணைமுதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…

கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள்! தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை…

கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனை பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக,…