டாஸ்மாக் கடை மாலை 4 வரை மட்டுமே செயல்படும்! தஞ்சை கலெக்டர் அதிரடி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், டாஸ்மாக் கடைகள் மாலை 4 ம வரை மட்டுமே செயல்பட வேண்டும் என என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், டாஸ்மாக் கடைகள் மாலை 4 ம வரை மட்டுமே செயல்பட வேண்டும் என என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், பலியும் உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் இன்று மேலும் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால்…
பதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று மேலும் 91 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில்…
ஐதராபாத்: கொரோனா நோயாளிகளிடம் பிளாஸ்மா தானம் தருவதாக கூடி பலரிடம் பணம் வசூலித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்…
டில்லி சுமார் 18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம்…
டெல்லி: இந்தியாவில் இன்று மேலும், 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட் டோர் மொத்த எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
டெல்லி: மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா…
சென்னை சென்னை நகரில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைந்து 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் தினசரி கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,54,917 ஆக உயர்ந்து 28,099 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 36,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…