4வது ஞாயிறு: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு…
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு களின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…