Category: News

'வொர்க் ஃப்ரம் ஹோம்': 2021 ஜூன் 30 ந்தேதி வரை பணியாற்ற தனது ஊழியர்களுக்கு கூகுள் அனுமதி..

டெல்லி: இந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இந்த…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவைகளை எப்போது திறப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்…

ஊரடங்கு நீட்டிப்பு? 30ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மறுதினம் (30ந்தேதி) மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளை (29ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னை: எம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு…

ரேஷனில் வழங்கப்பட உள்ள இலவச மாஸ்க் விலை ரூ.6.45… அமைச்சர் உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ள முகக் கவசம் (மாஸ்க்) விலை ரூ.6.45க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர்…

ஒரே நாளில் 47,703 பேர்: இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு 15லட்சத்தை நெருங்கியது….

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ரூ. 15லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை…

திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜன் கொரோனாவால் பாதிப்பு…

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் திமுக உடன்பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னையில் இன்று மேலும் 16 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து…

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலன் கொரோனாவுக்கு பலி….

புதுச்சேரி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாலன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏவும், என். ஆர் காங்கிரஸ்…