லாக்டவுன் நீடிப்பா? தளர்வா? மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை: 6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 30ந்தேதி) முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.…
சென்னை: 6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 30ந்தேதி) முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.…
105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி… கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94 வயதான தாமஸ் என்பவரும், 88…
பாட்னா பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,384 ஆக உயர்ந்து 35,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,71,70,522 ஆகி இதுவரை 6,69,235 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,84,024 பேர் அதிகரித்து…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,093 ஆகி மொத்தம் 1,20,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 6426 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,114 ஆக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 1,117 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1117…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு…