25 ஆம் தேதி அரபிக் கடலில் உருவாகும் சக்தி புயல்
சென்னை வரும் 25 ஆம் தேதி அன்று அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு சக்தி என பெயரிடப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக வங்கக் கடல் மற்றும்…
சென்னை வரும் 25 ஆம் தேதி அன்று அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு சக்தி என பெயரிடப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக வங்கக் கடல் மற்றும்…
டெல்லி காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி நாம் எத்தனை விமானங்களை ஆபரேஷன் சிந்தூரில் இழந்தோம் என வினா எழுப்பி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி உச்சநீதிமன்றம் கர்னல் சோபியா குரேஷி குறித்து தவறாக பேசிய பாஜக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து…
டெல்லி போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…
டெல்லி இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எனபது தவாறானது என காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் எம்…
டெல்லி இன்றூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
விழுப்புரம் விழுப்புரத்தில் 34 மதுக்கடைகளை பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டையொட்டி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு,…
டெல்லி இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. நேற்று இந்தியாவை நோக்கி 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது.…
இஸ்லாமாபாத் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது/ கடந்த ஏப்ரல் 22-அன்றி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ந்யங்கரவாதிகள் நடத்திய…
சென்னை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல்…