Category: News

சென்னையில் படிப்படியாக குறையும் பாதிப்பு… இன்று 1,140 பேருக்கு கொரோனா …

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்1,140 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை…

தமிழகத்தில் இன்று 4,328 பேர், மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…

ஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா உறுதி!

அமராவதி: ஆந்திர மாநில துணைமுதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…

கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள்! தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை…

கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனை பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக,…

கொரோனா அச்சுறுத்தல் : வீடுகளில் நோய் பரிசோதனை கருவிகள் அதிகரிப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோய் பரிசோதனைக் கருவிகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்று வருகிறது. தற்போது நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வருகிறது. இந்த…

13/07/2020: சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால்…

வேலூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட மாவட்டங்களில் கொரோனா நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று (12/07/20202) ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.…

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்…

சென்னை: மக்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை…

கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி : ரஷ்யா தகவல்

மாஸ்கோ ரஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/ உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு…