Category: News

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,40,775 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

டில்லியில் இன்று 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி டில்லியில் இன்று 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,49,460 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 956…

13/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிககை 3,20,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

சென்னையில் இன்று 989 பேர்: கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,048 ஆக உயர்வு

சென்னை: சென்னையில் இன்று 989 பேருக்கு புதியதாக தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,048 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா…

தமிழகத்தில் இன்று 5,835 பேர்: இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தொற்று…

ஆந்திர மாநிலத்தில் இன்று 9,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,64,142 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராதம் ரூ.20.34 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை ரூ. 20.34 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

13/08/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் நேற்று ஒரே…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 18 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில்…

கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ் 

திருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி…