கொரோனா அறிகுறியுடன் வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அம்மா கோவிட் சிறப்பு பெட்டகம்: எடப்பாடி வழங்கினார்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்…