Category: News

18/08/2020: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.20 கோடியை தாண்டியது…

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக கட்டுக்குள் அடங்கா மல் இருந்து வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை…

கொரோனா : காங்கிரஸ் எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

சென்னை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 3798 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,58,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

ஆந்திராவில் இன்று 6780 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 6780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,96,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5890 அதிகரித்து மொத்தம் 3,43,945 ஆகி உள்ளது. இன்று…

சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை இன்று சென்னையில் 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்தம் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்தம் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

சீனா : கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு

பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்ததால் மூன்றாம் கட்ட சோதனை தொடங்க உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி…

ஜேஇஇ, நீட் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: உயர் படிப்புகளுக்கான தகுதி தேர்வுகளான நீட், ஜே.இ.இ போனற் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

எச்சில் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை: அமெரிக்கா அங்கீகாரம்

வாஷிங்டன்: மனிதர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…